மதத்தை காரணம் காட்டி மிருகங்களை பலியிட பெல்ஜியத்தில் தடை
புருசெல்ஸ் மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிட பெல்ஜிய அரசு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது…
புருசெல்ஸ் மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிட பெல்ஜிய அரசு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது…
ராமையாபட்டினம், ஆந்திரா ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமையாபட்டினத்தில் ஆசியாவின் மிகப் பெரிய தன்னிறைவு தொழிற்சாலை ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. தன்னிறைவு தொழிற்சாலை…
அலிகார் அலிகார் நகரில் உள்ள பன்னாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஜாவேத் கான் என்னும் இஸ்லாமியர் ஆதரவற்ற பசுவையும் கன்றையும் பராமரித்து வருகிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று…
நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வருமாறு அதன் தலைவர் மோகன் பகவத் விடுத்த அழைப்பை பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் நிராகரித்துள்ளார். சமீப காலமாக…
டில்லி முத்தலாக் தடையின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் நலனுக்கு வழி செய்யும் அரசு மற்ற மதப் பெண்களின் நிலை குறித்து எதுவும் செய்யவில்லை என தி ஒயர்…
லண்டன் கடும் பனிப் பொழிவால் பிரிட்டன் பனியில் புதைய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை கூறுகிறது. உலகெங்கும் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.…
டில்லி மொய்ப்பணம் அளிக்க வசதியாக ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்கள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தகவல் அளித்துள்ளது. கடந்த…
டில்லி விமான நிலையங்களில் உள்ளதை போல் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கருதி பயணிகள் முன்கூட்டியே வர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் பாதுகாப்பு…
டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 9 மற்றும் 10 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…
சிட்னி இந்திய கிரிக்கெட் அணி 1948 ஆ,ண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…