Author: Mullai Ravi

காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழு தாக்குதலில் 20 வீரர்கள் பலி

புல்வாமா காஷ்மீர் மாநிலத்தில் நடந்த திடீர் தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலியானதற்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில்…

தமிழக அரசின் தடை முயற்சி குறித்து டிக்டாக் கருத்து

சென்னை தமிழக சட்டப்பேரவையில் ஆபாசமாக செயல்படும் டிக்டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பேசப்போவதாக கூறப்பட்டதற்கு டிக்டாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மக்களின், ஆடல், பாடல்…

அன்று –எம்.ஜி.ஆர்… இன்று -பிரியங்கா…

அன்று –எம்.ஜி.ஆர்… இன்று -பிரியங்கா… 80 களில் தேர்தல் பிரச்சாரம் இப்போது உள்ளது போல் இருந்ததில்லை.சட்டமன்ற தேர்தலோ ,மக்களவை தேர்தலோ- பெரும்பாலும் வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல்-மே மாதங்களிலேயே…

’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி

’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி 16- வது நாடளுமன்றத்தின் கடைசி கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.எம்.பி.க்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை…

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்.. தமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெல்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள். டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த…

ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

அலிகார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு…

அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம்

டில்லி இரண்டு உச்சநீதிமன்ற அதிகாரிகள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்க…

உச்சநீதிமன்ற தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.: அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…

உத்திரப் பிரதேசம் : பிரியங்காவின் கேள்வியால் திணறும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

லக்னோ உத்திரப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மனு செய்தவர்களிடம் பிரியங்கா காந்தி நேர்காணல் நடத்தி வருகிறார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராகவும் உத்திரப் பிரதேச…

இரு மாதங்களில் இஸ்லாமியர் அல்லாத 418 பேர் குடியுரிமை கோரி மனு

டில்லி கடந்த டிசம்பர் முதல் இரு மாதங்களில் 418 இஸ்லாமியர் அல்லாதோர் குடியுரிமை கோரி மனு செய்துள்ளதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. பாஜக அரசு அளித்துள்ள குடியுரிமை…