Author: Mullai Ravi

தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் தலைவர் கருத்து

செங்கல்பட்டு பிரதமர் மோடியின் பிடியில் சிக்கி உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை…

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தேர்தல் : 84.28% வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி நேற்று நடந்த அரவக்க்குறிச்சி சட்டப்பேர்வை இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகின. நேற்று மக்களவை இறுதிக் கட்ட தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவை இடைதேர்தலில் கரூர் மாவட்டம் அர்வக்குறிச்சியிலும்…

தேர்தல் ஆணையம் சோதனையில் கைப்பற்றிய பொருட்களின் மதிப்பு வெளியானது

டில்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையின் போது பிடிபட்ட பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10 ஆம்…

இந்தியாவின் முதல் வாக்காளர் நேற்று 17ஆம் முறையாக வாக்களித்தார்

சிம்லா இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி இம்முறையும் தொடர்ந்து நேற்றைய மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தில் வாக்களித்துள்ளார். கடந்த 1917 ஆம் வருடம் ஜூலை…

தேர்தல்கள் நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது : நிதிஷ் குமார்

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வாக்களித்த பிறகு தேர்தல்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது என தெரிவித்துளார். கடந்த மாதம் 11 ஆம்…

தேர்தல் ஆணையர் அறிக்கையால் தேர்தல் குழு முடிவுகளில் மாற்றம் வருமா?

டில்லி தேர்தல் குழுவில் உள்ள ஆணையர் அசோக் லாவசாவின் அறிக்கையால் நிதி அயோக் மற்றும் பிரதமர் அலுவலுகம் குறித்த முடிவுகளில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது. தற்போது…

அமித்ஷாவின் கொல்கத்தா சாலைப் பேரணியில் குழந்தைகள் உரிமை மீறல்

கொல்கத்தா பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடத்திய கொல்கத்தா சாலைப்பேரணியில் ஏராளமான குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் நடத்தும் இந்துத்வா பேரணிகளில் சிறு குழந்தைகள் அதிகம்…

டில்லிக்கும் தேசிய குடியுரிமை பட்டியல் தேவை : பாஜக தலைவர் கருத்து

டில்லி சட்டவிரோதமாக குடி புகுந்தவர்களை வெளியேற்ற டில்லிக்கும் தேசிய குடியுரிமை பட்டியல் தேவை என டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறி உள்ளார். டில்லியில் உள்ள…

ஆப்ரிக்க தேர்தலுக்காக முகநூலில் போலிக்கணக்குகள் தொடங்கிய இஸ்ரேல் நிறுவனம்

சான்பிரான்சிஸ்கோ ஆப்ரிக்க தேர்தலை ஒட்டி இஸ்ரேலில் பல போலி கணக்குகள் தொடங்கியதாக கூறி முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகலை முடக்கிஉள்ளது. மக்கள் மத்தியில் தற்போது சமூக வலை…

சூலூர் இடைத்தேர்தல் : இயந்திர பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

சூலூர் சூலூர் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதாகி உள்ளது. மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளில் தொடங்கி…