Author: Mullai Ravi

எண்ணெய் வளம் இன்மை : கிணறு தோண்டுவதை நிறுத்திய பாகிஸ்தான்

கராச்சி மிகவும் எதிர்பார்க்கபட்ட எண்ணெய் கிணற்றில் எண்ணெய் மற்றும் வாயு இல்லாததால் தோண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு சுமார் நான்கு மாதங்கள் முன்பு கராச்சி…

அடுத்த பிரதமர் யார் என சரியாக சொன்னால் சொமோட்டோ பணம் வாபஸ்

டில்லி வரும் மே 22 வரை சொமோட்டோ மூலம் உணவு வாங்குவோர் அடுத்த பிரதமர் யார் என சரியாக சொன்னால் அவர்கள் பணத்தை திரும்ப அளிக்க உள்ளது.…

ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு பதிவு : விவேக் ஓபராய்க்கு மக்கள் கண்டனம்

மும்பை நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அவதூறாக நடிகர் விவேக் ஓபராய் டிவிட்டரில் பதிந்ததற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான…

இந்திய தளகட வீராங்கனையின் ஓரின சேர்க்கை விருப்பத்தால் சர்ச்சை

டில்லி தனது ஊர் தோழியுடன் ஓரின சேர்க்கை உள்ளதாக இந்திய தளகட வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரிசாவை சேர்ந்த இந்தியாவின் தளகட…

கேரள கோவில் திருவிழா : ஆண் வேடத்தில் சென்ற பெண் யானை

பாலக்காடு பாலக்காடு கோவில் திருவிழா ஊர்வலத்தில் ஆண் வேடத்தில் சென்ற பெண் யானைக்கு இனி திருவிழாக்களில் கலந்துக் கொள்ள தடை விதிக்க்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோவில்களுக்கு என தனி…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் மரணம் : இங்கிலாந்தில் இருந்து விரைந்தார்

ஹெட்டிங்லி, இங்கிலாந்து பாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான ஆசிப் அலி பாகிஸ்தான் நாட்டை…

சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு குடிநீர் பஞ்சம் : மக்கள் கவலை

சென்னை சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது 1.3% நீர் மட்டுமே உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்தே. சென்னை நகருக்கு குடிநீர்…

பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துபோராட்டம் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம்…

காங்கிரஸ் தலைவர்கள் உடன் சந்திப்பை ரத்து செய்த மாயாவதி

டில்லி பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி இன்று நடக்கவிருந்த சோனியா மற்றும் ராகுல்காந்தி சந்திப்பை ரத்து செய்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று…

மின்சார கார்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை

டில்லி மின்சார கார்களை சார்ஜ் செய்யும் வசதிகளை சாலைகளில் அமைப்பதற்கு மத்திய எரிசக்தி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகெங்கும் மாசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதில்…