Author: Mullai Ravi

பீகார் : பல குழந்தைகள்  மரணம் அடைந்ததற்கு காரணம் என்ன?

முசாபர்பூர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் பல குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் நகரில் பரவிய மூளைக்…

தன்னைத் தானே தாக்கிக் கொண்ட பாஜக எம் எல் ஏ காவல்துறை மீது புகார்

ஐதராபாத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். . தெலுங்கானா மாநிலத்தின் கோஷமகால் சட்டப்பேரவை…

சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்தது மணல் விற்ற வருமானம் : வருமானவரித்துறை

சென்னை பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து புது ரூ.2000 நோட்டுக்களாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33.89 கோடி மணல் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் என வருமானவரித்துறை…

மும்பை : கார் நிறுத்துமிடத்துக்கு வெளியில் காரை நிறுத்தினால் ரூ. 10000 அபராதம்

மும்பை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 1 கிமீ தூரம் வரை வெளியில் வாகனத்தை நிறுத்தினால் மும்பை மாநகராட்சி ரூ. 10000 அபராதம் விதிக்க உள்ளது. மும்பை நகரம்…

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் வீரர்கள் மாற்றம்

மும்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் திறமை உள்ள இளைஞர்களை தேர்வு செய்து பத்தொன்பது வயதுக்குட்பட்ட வீரர்கள் அணி…

திருமணத்தை முன்னிட்டு பதவி ஏற்காத மக்களவை உறுப்பினர்கள்

கொல்கத்தா முதன் முறையாக தேர்தலில் வென்ற மேற்கு வங்க மக்களவை உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் தனது திருமணம் காரணமாக பதவி ஏற்கவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்…

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து சாத்விக்கு விலக்கு இல்லை : நீதிமன்றம் திட்டவட்டம்

மும்பை மாலேகான் குண்டு வழக்கு விசாரணையில் வாரம் ஒரு முறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய சாத்வி பிரக்ஞா தாகுர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த…

வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் இருந்து முத்தலாக் அளித்தவர் மீது வழக்கு பதிவு

வல்சாத், குஜராத் குஜராத்தில் வசிக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவர் கணவர் வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் அளித்தற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத்…

ஒரே ஒரு மாணவனுக்காக திறக்கப்பட்ட 76 வருட அரசுப் பள்ளி

கோவை 76 வருடமாக இயங்கி வந்த அரசுப் பள்ளி ஒன்று ஒரே ஒரு மாணவனுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சின்னகல்லார் என்னும்…

உலகக் கோப்பை போட்டியில் இந்திய சீருடை நிறம் மாற்றமா?

லண்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடும் போது இந்தியா தனது சீருடையை ஆரஞ்சு கலருக்கு மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி என அழைக்கப்படும் சரவதேச…