Author: Mullai Ravi

மளிகை கடைகள் மற்றும் உணவு விடுதிகள் தொடங்க விதிகள் தளர்வு

டில்லி இந்தியாவில் மளிகை கடைகள் மற்றும் உணவு விடுதிகள் தொடங்குவதற்கான விதிகளை தளர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மளிகைக்கடைகள் தொடங்க 28 இடங்களில்…

ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் : இந்தியா மற்றும் இலங்கைக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம் கேரளா வழியாக ஊடுருவும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியா மற்றும் இலங்கையில் தாக்குதல் நடத்த உள்ளதாக சர்வதேச காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் இலங்கையில் நடந்த தீவிரவாத…

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டின் மருத்துவக் கட்டணங்களை சரி பார்க்க குழுக்கள் அமைப்பு

டில்லி மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ கட்டணங்களை சரி பார்க்க அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆயுஷ்மான்…

கவுகாத்தி கோவிலில் தலையற்ற பெண் பிணம் : நரபலியா என சந்தேகம்

கவுகாத்தி கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவில் அருகே ஒரு தலை வெட்டபட்ட பெண் பிணம் கிடைத்துள்ளது. அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி அருகே அமைந்துள்ள நிலாச்சல் மலையில்…

அமெரிக்க விசாவுக்கு இந்தியர்கள் மீது மேலும் கட்டுப்பாடு

டில்லி அமெரிக்க விவரங்களை கையாளும் நாடுகளுக்கு எச் 1 பி விசா வழங்குவதில் மேலும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது வர்த்தகம்…

திருடப்பட்ட மொபைல்களை கண்டறிய அரசின் புதிய திட்டம்

டில்லி திருடப்பட்ட மொபைல்களை கண்டறிந்து அவற்றின் உபயோகத்தை தடுக்க அரசின் தொலை தொடர்புத் துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. சமீப காலமாக மொபைல் உபயோகிப்பாளர்கள்…

2014ம் ஆண்டு நடைபெற்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து: நான்கு பேர் மீது கொலை குற்றச்சாட்டு

மாஸ்கோ கடந்த 2014 ஆம் வருடம் உக்ரெய்ன் ராணுவத்தினரால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது குற்றச்சாட்டு பதிய உள்ளது. கடந்த 2014…

டில்லி முகர்ஜி நகர் நிகழ்வுக்கு காவல் துறையை கடிந்த உயர்நீதிமன்றம் : கெஜ்ரிவால் வரவேற்பு

டில்லி ஞாயிற்றுக் கிழமை அன்று டில்லி முகர்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் நிகழ்த்திய வன்முறைக்காக டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி நகரில் மிகவும் போக்குவரத்து நிறைந்த…

கணவனை குண்டு யானை என அழைத்த பெண்ணுக்கு விவாகரத்தை உறுதி செய்த டில்லி உயர்நீதிமன்றம்

டில்லி கணவன் குண்டாக இருப்பதால் அவரை குண்டு யானை என அழைத்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட விவாகரத்தை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கணவரின் கொடுமை தாளாமல் விவாகரத்து…

ஓட்டுனர் உரிமம் பெற கல்வி தகுதி தேவை இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி இந்திய அரசு ஓட்டுனர் உரிமம் பெற எவ்வித கல்வித் தகுதியும் இனி தேவை இல்லை என அறிவித்துள்ளது நாட்டில் சொந்த உபயோகத்துக்கு மட்டும் அன்றி ஓட்டுனர்…