Author: Mullai Ravi

ஆன்லைன் விளையாட்டு : வங்கி அதிகாரி கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

சென்னை ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து கடனாளியான வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மணிகண்டன் கோவையை…

பிரதமர் மோடியின் தமிழக வருகை :  மக்கள் விரும்பவில்லையா?

பிரதமர் மோடியின் தமிழக வருகை : மக்கள் விரும்பவில்லையா? *** ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தருகிறார்! அவரையும் அவரது கட்சியையும்…

கொரோனா பரவல் குறித்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் வேகமாக…

கடந்த ஆண்டு திருப்பதி கோவிலில் 1.04 கோடி பக்தர்கள் தரிசனம்

திருப்பதி கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பதி கோவிலில் 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,553 பேர் பாதிப்பு – 10.82 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,72,376 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 27,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,764 பேர்…

நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 நிறுவன உரிமங்களை ரத்து செய்த பாஜக அரசு

டில்லி நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி…

கொரோனாவில் இருந்து மீண்டு சவுரவ் கங்குலிக்கு டெல்டா பாதிப்பு

கொல்கத்தா பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றின்…

இன்று அனுமன் ஜெயந்தி :  நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.00,008 வடைமாலை

நாமக்கல் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டுள்ளன. புராணங்கள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட…

சென்ற ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் எங்கு நடந்தது தெரியுமா?

டில்லி சென்ற ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பதியப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேல் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையம் நேற்று பெண்களுக்கு…

திருப்பதியில் புத்தாண்டு அன்று குவிந்த பிரமுகர்கள்

திருப்பதி புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலில் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குவிந்துள்ளனர். திருப்பதி கோவிலில் மார்கழி மாதம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கமாகும்.…