விற்பனை சரிவு: 2 தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தியை நிறுத்தும் மாருதி நிறுவனம்
டில்லி மாருதி வாகன நிறுவனம் தனது பயணிகள் வாகன உற்பத்தி நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விற்பனை சரிவின் எதிரொலியாக 2 தொழிற்சாலைகளில் வரும் 7ந்தேதி மற்றும்…
டில்லி மாருதி வாகன நிறுவனம் தனது பயணிகள் வாகன உற்பத்தி நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விற்பனை சரிவின் எதிரொலியாக 2 தொழிற்சாலைகளில் வரும் 7ந்தேதி மற்றும்…
கொழும்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை இலங்கைஅமைசர் சம்பிக்க ரனவக்க கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது இந்தியா…
பாரிஸ் செல்வந்தர்கள் அதிகம் உள்ள நாடுகளில் புற்று நோயால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் உள்ள மக்களில் பலரின் மரணத்துக்கு இதய நோய்…
லண்டன் காஷ்மீர் விவகாரம் குறித்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் வன்முறை ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளித்த…
பெங்களூரு கர்நாடக முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமார் கைதுக்கு வருந்துவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான…
பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியில் மொபைல் உபயோகப்படுத்த் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மொபைல் போன் உபயோகம் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள்…
விசாகபட்டினம் ரிலையன்ஸ் ஜியோவின் பாணியில் பி எஸ் என் எல் ரூ. 700க்கு பிராட் பேண்ட், கேபிள் தொலைக்காட்சி மற்றும் லாண்ட் லைன் தொலைப்பேசி வசதியை வழங்கத்…
கிங்ஸ்டன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த இந்தியா மேற்கிந்தியத்…
டில்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது 13 நாள் சிபிஐ காவலைக் குறித்து விமர்சித்த இரு வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ என்…
டில்லி டில்லி மெட்ரோ ரெயிலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரூ.2.8 கோடி ரொக்கம், நகைகள், லாப்டாப்புகளை மறந்து விட்டுச் சென்றுள்ளனர். டில்லியில் மக்கள்…