Author: Mullai Ravi

பொதுமக்களுக்கு இலவசமாக  40 கோடி என் 95 முகக் கவசங்கள் வழங்க உள்ள அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும்…

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது

சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர்…

பெங்களூரு : இரு விமானங்கள் மோதல் தவிர்ப்பு

பெங்களூரு இரு இண்டிகோ விமானங்கள் பெங்களூருவில் மோத இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று பெங்களூரு விமான நிலையத்திலிருந்து காலை 5 நிமிட இடைவெளியில்,…

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு

மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…

Отнюдь не опасайтесь работать – выковал уникальный манера забавы Вулкан 777 играть бесплатно , скоро вам подниметесь во ранге защитников нашего зал известности

С момента открытия владелец онлайн казино сделал очень большую службу, что позволила повысить ступень сервиса и тура предоставляемых услуг. воззвать…

தமிழக மின்வாரியத்தில் ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை தமிழகம் முழுவதும் இதுவரை துண்டிக்கப்பட்ட 93000 மின் சேவைகளை ஆய்வு செய்து ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க மின் வாரியம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.82 லட்சம் பேர் பாதிப்பு – 18.69 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,69,642 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,82,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,970 பேர்…

கொரோனா மரணம் : இழப்பீடு கேட்போர் எண்ணிக்கை 9 மடங்கு அதிகம் உள்ள குஜராத், தெலுங்கானா

டில்லி அதிகாரப் பூர்வமான கொரோனா மரண எண்ணிக்கையைப் போல் 9 மடங்கு எண்ணிக்கையில் குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இழப்பீடு கோரிக்கைகள் வந்துள்ளன. கொரோனாவால் அரசு அறிவிப்பின்படி இதுவரை…

இன்று 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது வேகமெடுத்துள்ளது. கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

இருமல் 2 – 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம்

டில்லி இருமல் இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம் செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து…