Author: Mullai Ravi

ஈரான்,சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சி

டெஹ்ரான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில்…

தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானின் 35 யூ டியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கம்

டில்லி தவறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான…

புதிய பாராளுமன்ற கட்டிடச் செலவு 29% –  ரூ.278 கோடி அதிகரிப்பு

டில்லி டில்லியில் கட்டப்படவுள்ள செண்டிரல் விஸ்டா என்னும் புதிய நாடாளுமன்ற கட்டிடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1260 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்றக்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.47 லட்சம் பேர் பாதிப்பு – 19.35 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 19,35,912 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,47,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,47,254 பேர்…

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  : முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

மெல்போர்ன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை டி 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது இந்த 2022 ஆம் ஆண்டுக்கான…

குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவை இல்லை : புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

டில்லி கொரோனா குறித்து குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையாக…

ஜனவரி 24 முதல் மகாராஷ்டிராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பை ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி…

பொங்கல் பரிசு கொள்முதல் : எதிர்க்கட்சி தலைவரை விவாதத்துக்கு அழைக்கும் அமைச்சர்

சென்னை எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தம்முடன் பொங்கல் பரிசு கொள்முதல் குறித்து விவாதத்துக்குத் தயாரா என உணவு அமைச்சர் சக்கரபாணி கேட்டுள்ளார். தமிழக அரசு வழங்கிய பொங்கல்…

ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

டில்லி மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு…

50 வருடங்களுக்கு பிறகு  அணைக்கப்படும் இந்திரா காந்தி ஏற்றிய அமர் ஜவான் ஜோதி

டில்லி டில்லியில் 50 ஆண்டுகளாக எரியும் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா…