பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்த மத்திய அரசு
டில்லி மத்திய அரசு தளவுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு…
டில்லி மத்திய அரசு தளவுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு…
டில்லி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரிப்பதால்…
டில்லி இன்று 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.…
டில்லி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய உரிமையாளரான டாடா நிறுவன தலைவர் ஏர் இந்தியா ஊழியர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அரசு நிறுவனமான ஏர்…
டில்லி ஏர் இந்தியா நிறுவனப் பொறுப்புக்கள் முழுமையாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்தது.…
திருப்பதி வரும் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய நாளை முதல் சிறப்புத் தரிசன டிக்கட் இணையத்தில் வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான்…
Hancurkan Super Moolah Regeln Sind Sangat Einfach! Mainkan game Und Spieleigenschaften Hanya pergi ke “Profesional”, temukan “Automobile Play” dan atur…
டில்லி இந்தியாவில் 14,62,261 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,86,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,384 பேர்…
டில்லி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் கொரோனா 2ம் அலைக்கு இத்தனை…
அமராவதி திருப்பதி பகுதியை ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என்னும் பெயரில் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாகப் பிரிந்த போது…