பாரதீய ஜனதாவை வேறு வகையில் தோலுரிக்கும் ஆஸம்கான்
லக்னோ: இந்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் தரப்பில் எதற்காக இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸம்கான்.…