Author: mmayandi

பாரதீய ஜனதாவை வேறு வகையில் தோலுரிக்கும் ஆஸம்கான்

லக்னோ: இந்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் தரப்பில் எதற்காக இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸம்கான்.…

5 மாநிலங்களில் சிக்கலை சந்திக்கும் நரேந்திர மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் 3 முக்கிய மாநிலங்களில் தற்போது எதிர்ப்பலை வீசுவதால், நரேந்திர மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேசம், மராட்டியம்,…

அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா!

வாஷிங்டன்: வெனிசுலா நாட்டிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற வேண்டும். அந்நாட்டின் அரசை நீக்க, அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இன்னும் உள்ளன என்று அமெரிக்க அதிபர்…

குஜராத் அரசை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் இஸ்ரத் ஜஹானின் தாயார்

அகமதாபாத்: இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில், 2 காவல்துறை அதிகாரிகளை விசாரிப்பதற்கு, சிபிஐ அமைப்பிற்கு அனுமதி மறுத்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத்…

இரண்டு வாரங்கள் கழித்து விசாரிக்கிறோம்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பொதுத்தேர்தலில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இரண்டு வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம். இதுகுறித்து…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிண்டல்கள் – அச்சத்தில் பாமக வேட்பாளர்கள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள்…

இதெல்லாம் கடந்த 2012ம் ஆண்டிலேயே ரெடி..!

புதுடெல்லி: செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பம் கடந்த 2012ம் ஆண்டே உருப்பெற்ற ஒன்றுதான் என தகவல்கள் கூறுகின்றன. வானில் பயன்படாமல், குறைந்த உயரத்தில் உலவுகின்ற செயற்கைக்கோள்களை, ஏவுகணை…

முதலிடம் பிடித்த தமிழ்நாடு! – எந்த விஷயத்தில் தெரியுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்…

முதல்வரின் சொந்த கிராமம்தான்… ஆனால் காப்பீடு கிடைக்கவில்லையே..!

சண்டிகர்: ஹரியானா மாநில முதல்வரின் சொந்த ஊரான ரோடக் மாவட்டம் பனியானி கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு, வேளாண் காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஃபாசல் பிமா யோஜனா…

பயனாளிகள் பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள்: ப.சிதம்பரம்

சென்னை: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும், அதில் பயனடையும் குடும்பங்கள் பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள் என்றும் முன்னாள்…