Author: mmayandi

நாதுராம் கோட்சே குறித்து மோடியின் கருத்து என்ன?: பிரியங்கா கேள்வி

நாதுராம் கோட்சே குறித்த தனது கட்சியினரின் கருத்துக்கு நரேந்திர மோடி அளிக்கும் பதில் வெறுமனே சமாளிப்பு. அவர் இந்நாட்டின் பிரதமராக இருப்பவர். எனவே, காந்தியைக் கொன்ற கொலைகாரனைப்…

உலகக்கோப்பை போட்டிக்காக ரிலாக்ஸ் செய்யும் இந்திய அணியினர்!

புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் துவங்க, இன்னும் 15க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் ஓய்வு எடுத்து, மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாய்…

உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் யார் யார்?

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்கவுள்ள நிலையில், இதுவரை நடந்துள்ள உலகக்கோப்பை போட்டிகளில், முதல் 5 அதிகபட்ச தனிநபர் ரன்களை அடித்திருப்பவர் யார் என்ற ஒரு மேலோட்டமான…

“ஹெப்படைடிஸ் தொற்று குறித்து அறிந்தவுடன் பதற்றமும் ஏமாற்றமும் அடைந்தேன்”

கராச்சி: இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வான 2ம் நாளில், எனது இரத்தத்தில் ஹெப்படைடிஸ் வைரஸ் இருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் பெரிய ஏமாற்றமும் பதற்றமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்…

ஐந்தாவது உலகக்கோப்பையில் ஆடவுள்ள கிறிஸ் கெயில்!

கிங்ஸ்டவுன்: தற்போது தனது 5வது உலகக்கோப்பையில் ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தான் இத்தனை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவிலும்…

பாரதீய ஜனதாவுக்கு செக் வைக்கும் முயற்சியா ஆசாத்தின் கருத்து?

புதுடெல்லி: தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், ஒரு பிராந்தியக் கட்சியின் தலைவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க காங்கிரஸ் தயங்காது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி…

ஒரு பாலின திருமணம் – அங்கீகாரமளித்த முதல் ஆசிய நாடு தைவான்

தாய்பே: ஒரு பாலின திருமணத்தை, ஆசியாவின் முதல் நாடாக அங்கீகாரம் செய்துள்ளது குட்டித் தீவு நாடான தைவான். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலமாக அந்த சட்டம்…

வேல்ஸ் மைதானம் – கிரிக்கெட் உலகின் மெக்கா..!

லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் புகழைப் பற்றி வார்த்தைகளில் வர்ணிப்பது அவ்வளவு எளிதல்ல. இது கிரிக்கெட் விளையாட்டின் இல்லம் என்று அழைக்கப்படுவதோடு, உச்சகட்டமாக, கிரிக்கெட்டின் மெக்கா என்றே…

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண் மேல்முறையீடு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ஊழியரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தலைமை நீதிபதியிடமே மேல்முறையீடு செய்ய…

மோடியால் திறந்துவைக்கப்பட்ட நெசவாளர்களுக்கான வணிக வளாகம் வீண்?

வாரணாசி: நெசவாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரணாசியில் திறந்த வணிக மையம், தற்போது உபயோகமின்றி காற்றாடுகிறது. தீன் தயாள் ஹஸ்த்கலா…