“நானும் பிரதமரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவதே இன்றைய தேவை”
விஜயவாடா: நான் முதல்வராகவும், நரேந்திரமோடி பிரதமராகவும் இருப்பதால், நாங்கள் இருவரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர்…