Author: mmayandi

“நானும் பிரதமரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவதே இன்றைய தேவை”

விஜயவாடா: நான் முதல்வராகவும், நரேந்திரமோடி பிரதமராகவும் இருப்பதால், நாங்கள் இருவரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர்…

சாவர்க்கருக்கான ‘வீர்’ பட்டத்தை நீக்க முடிவெடுத்த ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்: மாநிலப் பாடத்திட்டத்தில் பின்பற்றப்படும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், சாவர்க்கர் பெயருக்கு முன்னால் இடம்பெற்றுள்ள கவுரவப் பட்டமான ‘வீர்’ என்பதை நீக்குவதென முடிவுசெய்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு. கடந்த…

வெப்பத்தை குறைக்க அலுவலக குளிர்சாதன இயந்திரத்தை அகற்றிய கலெக்டர்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநில உமாரியா மாவட்டத்தின் கலெக்டர், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் 100 குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக, தனது அலுவலத்திலுள்ள குளிர்சாதன இயந்திரத்தை அகற்றியுள்ளார்.…

உதகமண்டலம் செல்வதற்கான 3வது சாலை திட்டம்!

உதகமண்டலம்: தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா மண்டலமான ஊட்டிக்கு ஒரு புதிய சாலை அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஏப்ரல் மற்றும் மே…

இந்திய அணியில் இன்று பேட்டிங் மற்றும் பவுலிங் மாற்றங்கள்?

மான்செஸ்டர்: பாகிஸ்தானுடன் இன்று மோதவுள்ள இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் மிக…

தொடர்ந்து வெல்லும் ஆஸ்திரேலியா – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

லண்டன்: ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 334 ரன்களை…

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து – பிரதமரிடம் கோரிய நாராயணசாமி

புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை வழங்கினார். அந்தக் கோரிக்கைகளில், புதுச்சேரிக்கு…

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விஜயவாடா விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஆந்திர…

335 என்ற பெரிய இலக்கை எட்டுமா இலங்கை?

லண்டன்: இலங்கை அணி வெற்றிபெற 335 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இலங்கை – ஆஸ்திரேலிய அணிகள் ஆடும் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று…

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குறைந்துவரும் குழந்தை இறப்பு விகிதம்

சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 17 என்பதிலிருந்து 16 என்பதாக குறைந்துள்ளது என்று 2017ம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2013ம்…