அமெரிக்காவிற்கான பதிலடியை அதிகரிக்கும் இந்தியா!
புதுடெல்லி: இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி, ஜுன் 5ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் ரத்துசெய்யப்பட்டு விட்டதையடுத்து, பதில் நடவடிக்கை எடுத்த இந்தியா, தற்போது, இ-வணிகம்…
புதுடெல்லி: இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி, ஜுன் 5ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் ரத்துசெய்யப்பட்டு விட்டதையடுத்து, பதில் நடவடிக்கை எடுத்த இந்தியா, தற்போது, இ-வணிகம்…
புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் பல அமைச்சர்கள், காலை 9.30 மணியளவிலேயே தங்களின் அலுவலகம் வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அந்த…
லண்டன்: இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள 2 சுழற்பந்து வீச்சாளர்களான யஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கியமான நேரங்களில் அணிக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறார்கள்.…
புதுடெல்லி: மராட்டிய மாநிலத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தங்களின் விருப்பப்படி பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மராட்டிய மொழியில் பதவிப் பிரமாணம்…
விஜயவாடா: ஆந்திராவில் பணியாற்றும் பல்வேறு நிலைகளிலான காவலர்களுக்கு, இனிமேல் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், துணை…
மும்பை: கோயில் வளாகத்தில் தெரியாமல் நுழைந்துவிட்ட குற்றத்திற்காக, வெறும் 8 வயதேயான ஒரு தலித் சிறுவனை, சாதி இந்து நபர் ஒருவர் மோசமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கிய சம்பவம்,…
டான்டன்: வங்கதேச – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியை மதிப்பிட்டு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறுகின்றனர் சில கிரிக்கெட் விமர்சகர்கள்.…
புதுடெல்லி: நாட்டின் நிர்வாகத்தில் திறம்பட கவனம் செலுத்தி, பல துறைகளிலும் சிறப்பான இலக்குகளை திட்டமிட்டு அடையச் செய்யும் வகையிலான பொறுப்புகளை தனது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு இரண்டாவது…
புதுடெல்லி: கடந்தவாரம் வருமான வரித்துறையைச் சேர்ந்த 12 அதிகாரிகளை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில், தற்போது சுங்கத்துறையை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளையும்…
புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதாவின் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா புண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.…