Author: mmayandi

காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காரணம்?

மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது, இறந்தவரின் உறவினர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெறுமேன, பொதுமக்கள் – மருத்துவர் உறவுநிலை விஷயமாக…

5 வயது அதிகரித்த உணர்வு ஏற்படுகிறது: தென்னாப்பிரிக்க கேப்டன்

லண்டன்: எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை. எனக்கு 5 வயது அதிகமாகிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின்…

அரையிறுதியில் இடம்பெறும் அணிகள் எவை?

உலகக்கோப்பை லீக் போட்டிகள் பாதி தூரத்தைக் கடந்துவிட்ட நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதியை எட்டும் வாய்ப்பை அதிகம்…

பிரக்யாவின் மோசடி முயற்சியை தோற்கடித்த கேரள உறுப்பினர்கள்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, சட்டத்திற்கு முரணாக, தன் பெயரின் பின்னால், தன் குருவின் பெயரையும் இணைத்து பதவியேற்க முனைந்த பாரதீய ஜனதாவின் சர்ச்சைக்குரிய மக்களவை…

வேகமாக உருகும் இமய மலை பனிப் பாறைகள் ! ஆசியாவின் நிலை?

புதுடெல்லி: இந்த நூற்றாண்டின் துவக்கம் முதல், இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் இரண்டு மடங்கு வேகமாக உருகி வருவதாக செயற்கைக்கோள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக…

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வில்வித்தை சங்கம்

புதுடெல்லி: வில்வித்தைக்கான உலகளாவிய அமைப்பு, இந்திய வில்வித்தை சங்கத்தை உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜுலை 31ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கியுள்ளது. அந்த…

தெலுங்கானா முதல்வரின் மாறும் அரசியல் வியூகம்..!

கடந்த காலங்களில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, அவர் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பார்க்காமலோ ஒரு பெயர் சூட்டப்பட்டது. பாரதீய ஜனதாவின் ‘பி டீம்’ என்பதுதான் அந்தப் பெயர்.…

சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்களை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஓஸ்லோ: தனியார் போக்குவரத்து வாகனங்களின், குறிப்பாக கார்களின் போக்குவரத்தை தலைநகரில் கட்டுப்படுத்த, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நார்வே நாடு. தனியார் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு…

“நடந்ததை மறந்து ஆகவேண்டியதைப் பாருங்கள்” – பாக்., அணிக்கு அட்வைஸ்

லண்டன்: இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்தப் பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஸான் மணி, கேப்டன் சர்ஃபராஸ் அகமதை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்ற தகவல்கள்…

சவூதி பட்டத்து இளவரசரின் குற்றத்தை நிரூபிக்கும் ஐ.நா. விசாரணை

நியூயார்க்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அரசின் சில மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு…