Author: mmayandi

முதல்வர் & அமைச்சர்களுக்கான அணிவகுப்பு மரியாதையை ரத்துசெய்த நவீன் பட்நாயக்..!

புபனேஷ்வர்: சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதை சடங்கை ரத்துசெய்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.…

குத்துச்சண்டையில் சாகசம் செய்த மைக்டைசன் தற்போது கஞ்சா புகைப்பதிலும்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாயில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை நுகர்வதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன். உலகின்…

கேரள நிலச்சரிவு – பிரேதப் பரிசோதனைக் கூடமாக செயல்படும் மசூதி..!

கோழிக்கோடு: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மக்களுக்கான அவசரகால பிரேதப் பரிசோதனை கூடமாக செயல்பட்டு வருகிறது ஒரு மசூதி. மலப்புரம் மாவட்டத்தின் பொதுக்கல்…

தனித்த உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அடையாளம் பெற்றது சண்டிகர் அணி!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் நிர்வாக கமிட்டியினர்(CoA), சண்டிகரை 38வது உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், அந்தப் பெயரில் அந்த அணி எதிர்வரும் நாட்களில் அனைத்து போட்டித்…

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் பதிவை ரத்துசெய்த உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: பெங்களூருவிலுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் பதிவை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிப் பெறும் விஷயத்தில், விதிமுறைகளை அந்நிறுவனம் மீறியதால்…

தொடர்ந்து வென்றுவரும் இந்தியா தொடரையும் வென்றது..!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி,…

“அரசியலைக் கடந்து பரந்த மனிதாபிமானத்துடன் செயல்படும் பிரியங்கா மீது வன்மம் ஏன்?”

வாரணாசி: விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட உம்பா கிராமத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நேரடியாக சென்று, பிரியங்கா காந்தி, மக்களை சந்தித்த நிகழ்வை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து எதற்காக சமாஜ்வாடி…

பாகிஸ்தானியரின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறிய தூதர்!

நியூயார்க்: ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகப் பணியாற்றிவரும் மலீஹா லோடி, ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே…

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் குமாரசாமி – விஸ்வநாத் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பிற கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தன் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் என்று தகுதிநீக்கம்…

மக்களின் ஆத்திரம் – நடவடிக்கையில் இறங்கிய பாரதீய ஜனதா எம்.பி.

ஹுப்ளி: கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளான பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர், உடனடி நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். வட கர்நாடகாவின் உத்திர…