Author: mmayandi

3000 மீ தடை ஓட்டம் – 4வது தேசிய சாதனையோடு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்ற அவினாஷ்..!

தோஹா: கத்தார் நாட்டில் நடந்துவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடை ஓட்டத்தில், இந்தியாவின் அவினாஷ் சேபில் புதிய தேசிய சாதனைப் படைத்ததோடு, 2020ம் ஆண்டின்…

200 விரைவான விக்கெட்டுகள் – விசாகப்பட்டணம் ‍டெஸ்டில் ஜடேஜா உலக சாதனை..!

விசாகப்பட்டணம்: மிக விரைவாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில்…

வெங்காய ஏற்றுமதி தடை – கவலை தெரிவித்த வங்கதேசப் பிரதமர் ஹசினா

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துவிட்டதால், வெங்காயம் இல்லாமல் சமைத்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கவலை தெரிவித்துள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா. இந்தியாவிற்கு 4…

பிரதமருக்கு எதிராகப் பேசினாலே சிறையில் தள்ளுகிறார்கள் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. நாட்டின் நடக்கும்…

100 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன்..!

மும்பை: மொத்தமாக 100 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். கிரிக்கெட்…

டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா – டிராவில் முடியுமா முதல் டெஸ்ட்?

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்களைக் குவித்துள்ளது.…

துர்கா சிலைகளை அலங்கரிக்க 50 கிலோ தங்கம் & 110 கிலோ வெள்ளி..!

கொல்கத்தா: நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் நாட்டில் பலரும் அவதியுற்று வரும் நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு துர்கா சிலைகளை அலங்கரிக்க 50 கிலோ தங்கம் மற்றும்…

காஷ்மீர்: வெளியில் விடப்பட்ட 2ம் கட்ட தலைவர்கள் – முதன்மை தலைவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, தங்கள் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா மற்றும்…

புலிகள் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் விரைவில் புதிய சரணாலயம்?

இந்தூர்: இந்தியாவின் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், ஏற்கனவே 6 புலிகள் சரணாலயங்கள் இருக்கும் நிலையில், தற்போது ரடபாணி புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஏழாவது…

அதிக மழையைக் கணிப்பதில் கோட்டைவிட்டதா புதிய சிஎஃப்எஸ் மாதிரி?

புதுடெல்லி: நீண்டகால வானிலை முன்னறிவிப்பிற்காக கடந்த 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய இணைந்த முன்னறிவிப்பு மாதிரி(சிஎஃப்எஸ்) எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பது இந்தாண்டு மழையின் மூலம்…