Author: mmayandi

யூத் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்னநந்தா..!

மும்பை: உலக யூத் செஸ் தொடரில், தமிழ்நாட்டின் பிரக்னநந்தா 18 வயதுக்குட்பட்டோர் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற உலக யூத் செஸ்…

அதிகளவு ஆர்டிஐ விண்ணப்பங்கள் அரசின் வெற்றியைக் குறிப்பதல்ல: அமித்ஷா

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களை குறைப்பதற்காக, அதிகப்பட்ச சாத்தியமான தகவல்களை பொதுத்தளத்தில், அரசு, முன்னெச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.…

வாராக்கடன் விவகாரத்தில் ஏழை – பணக்காரர் பாரபட்சம் காட்டும் பொதுத்துறை வங்கிகள்

மும்பை: சாதாரண பொதுமக்களின் சேமிப்புப் பணத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் விஷயத்தில் ஏழை – பணக்காரர் இடையே தொடர்ந்து பாரபட்சமாக செயல்பட்டு வருவது கவனத்திற்குரியதாக மாறியுள்ளது.…

வருமான வரித்துறை சோதனை – காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வராவின் உதவியாளர் தற்கொலை

பெங்களூரு: மூத்த காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வருமாகிய பரமேஷ்வராவின் சொத்துக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பரமேஷ்வராவின் தனி உதவியாளராகப்…

மராட்டிய தேர்தல் – சிவசேனா தேர்தல் அறிக்கையின் கவர்ச்சிகர அம்சங்கள் என்னென்ன?

மும்பை: மராட்டிய சட்டசபைத் தேர்தலையொட்டி, சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் மகனும், வருங்கால முதல்வராக அக்கட்சியினரால் முன்னிறுத்தப்படும்…

மத்திய அமைச்சக அனுமதி – விரைவில் துவக்கப்படுமா சென்ட்ரல் சதுக்க கட்டுமானப் பணி?

சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைத்துவிட்டதால், சென்ட்ரல் சதுக்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல்…

மாரத்தான் ஓட்டத்தில் மாபெரும் சாதனைப் புரிந்த கென்யாவின் கிப்சோக்..!

வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.…

இந்திய அணியின் 3ம் நாள் ஆட்ட திட்டத்தை காலிசெய்த அந்த இருவர்..!

புனே: தனது முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைத் தொடுவதே கடினம் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தது. ஃபிலாண்டர் மற்றும் கேஷவ் மகராஜ்…

68 நாட்களுக்குப் பிறகு மகன்களை சந்தித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மத்திய அரசால், ஹரி நிவாஸ் விருந்தினர் இல்லத்தில், சிறைவைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்…

சென்னை மாநகரில் பிரபலமாகிவரும் பிளாகிங் என்றால் என்ன?

சென்னை மாநகரில் ஓட்டப் பயிற்சி செய்வோரிடையே Plogging என்ற வார்த்தை இப்போது மிகவும் பிரபலம். அதாவது ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்கள், தாங்கள் செல்லும் வழிகளில் இருக்கும் குப்பைகளை…