Author: mmayandi

கேரள தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு நபர் கமிஷன் – பாலக்காட்டில் விசாரணை!

பாலக்காடு: கேரளாவில் வாழும் மொழிவழி சிறுபான்மையினரான தமிழர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான நடுவட்டம் கோபாலகிருஷ்ணனின் ஒரு நபர் கமிஷன், தனது விசாரணையை பாலக்காட்டில் நடத்தியது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கேரளாவின்…

ஆஸிக்கு எதிரான 2வது டெஸ்ட் – பின்னடைந்துள்ள நியூசி அணி!

மெல்போர்ன்: ஆஸி. – நியூசி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 467 ரன்கள் எடுத்த நிலையில், மூன்றாம் நாளான இன்று நியூசிலாந்து…

விளையாட்டில் கலந்துகொள்ள தடை – தீர்ப்பை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு!

மாஸ்கோ: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது ரஷ்யா. ரஷ்ய நாட்டின் விளையாட்டு வீரர் –…

மோகன் பகவத்தின் கருத்தை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!

மும்பை: இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தை மறுத்துள்ளார் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. இந்தியக் குடியரசு கட்சி(ஏ) இன் தலைவராக இருக்கும்…

11 கிறிஸ்தவர்களை கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் அமைப்பு – எதற்காக?

துபாய்: உள்நாட்டு அமைதியின்மையால் நெடுங்காலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், 11 கிறிஸ்தவர்களின் தலையை ஐஎஸ் பயங்கரவாதிகள் துண்டிப்பதாக குறிப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும்…

நாட்டின் சில்லறை பணவீக்கத்தை ஏற்றிவிட்ட வெங்காய விலை!

புதுடெல்லி: காய்கறிகளின் விலையேற்றத்தால், குறிப்பாக வெங்காயத்தின் விலையேற்றத்தால், நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுப்பாடாக இருந்துவந்த சில்லறை பணவீக்கம், நவம்பர் மாதவாக்கில், 5.54%…

மரணதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் முஷரப்!

லாகூர்: பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை எதிர்த்து, லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப். கடந்த 2001ம் ஆண்டு…

வங்கித்துறை சீரடைந்து வருகிறதா? – ரிசர்வ் வங்கி சொல்வதென்ன?

புதுடெல்லி: சமீபகாலமாக பின்னடைவை சந்தித்துவந்த வங்கித்துறை, தற்போது சீரடைந்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டில் இப்போதைய நிலையில், பொருளாதார…

144 தடையுத்தரவு குறித்து கர்நாடக அரசிடம் கேள்விகள் கேட்டது உயர்நீதி மன்றம்

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான தடை உத்தரவுகளை மீறியதற்காக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உட்பட பலரை பெங்களூரில் போலீசார் காவலில் வைத்த மறுநாள் கர்நாடக…

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியால் இந்தியா கூடுதலாக 97 பில்லியனை பெறலாம்

புதுடில்லி: உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுகளின்படி, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களான இறைச்சி, பால் மற்றும் பழங்கள் போன்றவற்றிற்கு, இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு 97…