கேரள தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு நபர் கமிஷன் – பாலக்காட்டில் விசாரணை!
பாலக்காடு: கேரளாவில் வாழும் மொழிவழி சிறுபான்மையினரான தமிழர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான நடுவட்டம் கோபாலகிருஷ்ணனின் ஒரு நபர் கமிஷன், தனது விசாரணையை பாலக்காட்டில் நடத்தியது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கேரளாவின்…