Author: mmayandi

ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த வெஸ்ட் இண்டீஸ் – மிரட்டிய இலங்கை!

கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், தொடரை முழுமையாக வென்றது இலங்கை அணி. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கனவே…

40 நாட்களில் தீர்வு – தகவல் உரிமை சட்டத்தை நோக்கி அழைக்கும் ஆணையர்!

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 40 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார். விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில்…

விரைவில் மாநகராட்சியாகும் சிவகாசி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

விருதுநகர்: பட்டாசு நகரமான சிவகாசியை, மாநகராட்சியாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில்…

அங்கீகாரமற்ற நர்ஸரி & மழலையர் பள்ளிகள் – வரும் கல்வியாண்டில் மூடுவிழா..?

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் அவற்றை மூடுவதற்கு, மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகம்…

ஐஎஸ்எல் கால்பந்து – முதல் அரையிறுதி ‘லெக்’ போட்டியில் சென்னை வெற்றி!

சென்ன‍ை: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், அரையிறுதி கட்டத்தின் முதலாவது ‘லெக்’ போட்டியில், சென்னை அணி, கோவாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஐஎஸ்எல்…

முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியாவை 74 ரன்களில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்…

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் ரபேல் நாடல்!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்,…

பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் – 97 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தனது இண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா, தற்போது 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242…

பாம்புக் காதலன் வாவா சுரேஷ் – மருத்துவமனையில் உயிருக்குப் போராட்டம்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மனித வாழ்விடங்களிலிருந்து மீட்டு வனத்தில் விட்டு காப்பாற்றிய வாவா சுரேஷ் என்ற நபர், விரியன் ரக பாம்புக் கடித்ததால், உயிருக்கு…

உத்தவ் தாக்கரே அரசின் மீது அதிருப்தி தெரிவித்த சரத்பவார் – எதற்காக?

புனே: பீமா கோரேகான் கலவர வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான என்ஐஏ விசாரணைக்கு மராட்டிய மாநில அரசு மாற்றியதற்கு, கூட்டணிக் கட்சித் தலைவரான சரத்பவார் அதிருப்தி…