ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த வெஸ்ட் இண்டீஸ் – மிரட்டிய இலங்கை!
கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், தொடரை முழுமையாக வென்றது இலங்கை அணி. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கனவே…
கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், தொடரை முழுமையாக வென்றது இலங்கை அணி. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கனவே…
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 40 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார். விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில்…
விருதுநகர்: பட்டாசு நகரமான சிவகாசியை, மாநகராட்சியாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில்…
சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் அவற்றை மூடுவதற்கு, மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகம்…
சென்னை: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், அரையிறுதி கட்டத்தின் முதலாவது ‘லெக்’ போட்டியில், சென்னை அணி, கோவாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஐஎஸ்எல்…
ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்…
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்,…
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தனது இண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா, தற்போது 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242…
திருவனந்தபுரம்: கேரளாவில் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மனித வாழ்விடங்களிலிருந்து மீட்டு வனத்தில் விட்டு காப்பாற்றிய வாவா சுரேஷ் என்ற நபர், விரியன் ரக பாம்புக் கடித்ததால், உயிருக்கு…
புனே: பீமா கோரேகான் கலவர வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான என்ஐஏ விசாரணைக்கு மராட்டிய மாநில அரசு மாற்றியதற்கு, கூட்டணிக் கட்சித் தலைவரான சரத்பவார் அதிருப்தி…