ரூ. 500, 1000 மாற்ற வாய்ப்பு முடிந்தது!! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை கெடு
டெல்லி: பணமதிப்பிழப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய மக்கள் தங்களிடம் இரு ந்த பழைய ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய்…
டெல்லி: பணமதிப்பிழப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய மக்கள் தங்களிடம் இரு ந்த பழைய ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய்…
மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஆண்டு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த வாரம் அறிவித்தது. இதில் நிர்ணயிக்கட்ட ஊதிய விகிதத்தினால் சில வீரரர்கள்…
பெங்களூரு: உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கையால் அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது. இதை முன்னுதாரணமாக கொண்டு பெங்களூருவில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு…
குழந்தைகள்போல் நடத்தப் படுவதால் மனம் நொந்து தாய்நாட்டை விட்டு வெளியேறும் பெண்கள். சவூதி அரேபியாவால் அதன் பெண்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா? கடந்த மாதம் சவுதியின் இரண்டு…
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில சேர ஏப்ரல் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் இது வரை 72 மில்லியன் பேர்…
டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு தொடர்பு இல்லாமல் கூடுதல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய அரசு…
வயநாடு: கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற…
டெல்லி: பிஎஸ்-3 வாகனங்களை நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம் இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம்…
மும்பை: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கழித்து ரூ. 7.5 லட்சம் பணத்தை மாற்ற பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டும் தீர்வு…
டெல்லி: 7 விமானநிலையங்களில் பயணிகள் கை லக்கேஜ்களுக்கு முத்திரை மற்றும் சீல் வைப்பது நாளை முதல் நிறுத்தப்படுகிறது. இந்திய விமானநிலையங்களில் பயணிகள் விமான பயணத்தின் போது கையில்…