நாளை சட்டசபையில் என்ன நடக்கும்?
நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நாளை) சட்டமன்றம் கூடுகிறது. என்ன நடக்கும் நாளை? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த…
நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நாளை) சட்டமன்றம் கூடுகிறது. என்ன நடக்கும் நாளை? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த…
தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியதில் கர்நாடக அரசுக்கு…
புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொற்றுப்பேற்றார். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை உடனே காலி…
ஜெயலலிதாவை ஊழல் கிரிமினல் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும் என்றும், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள…
டில்லி: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. பரபரப்பான பல அரசியல்…
டில்லி: அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் இன்று டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார். அப்போது அவர், “அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா…
நெட்டிசன்: நாமக்கல் பரமத்திவேலூரில் அதிமுக கொடி தலைகீழாக பறந்துகொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார போட்டியால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினரில் யாரேனும்…
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை அக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார். இது குறித்து பல்வேறு மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. “சசிகலாவின் குடும்ப…
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பியான மைத்ரேயன், டில்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்தித்தார். அப்போது அவர், தமிழக ஆளுநர் வித்யாசாகர், எடப்பாடி பழனிச்சாமியை…
தற்போதைய சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் தி.மு.க.வே வெற்றி பெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார். தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சமடைந்துள்ளது.…