Month: April 2026

வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் காப்பறை திறக்கப்படும்! அர்ச்சன பட்நாயக்

சென்னை: மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், வாக்குபெட்டிகள் வைத்துள்ள அறையானது, (ஸ்டிராங் ரூம்) வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்து திறக்கப்படும்…

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை இரவு புறப்படுகிறது முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

கேரளத்தில் UV கதிர்வீச்சு அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – அதிகாரிகள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் அதிக அளவில் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு பதிவாகியதால் பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA),…

வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை?

சென்னை: தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான…

தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்பது வதந்தி! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும்…

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று – பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து…

பல இடங்களில் வன்முறை: மேற்கு வங்க மாநில முதல்கட்ட வாக்குப்பதிபில் 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

கொக்த்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல்வேறு சலசலப்பு மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 294 உறுப்பினர்களைக்…

கோடை விடுமுறையையொட்டி, இந்தியா முழுவதும் 18000 சிறப்பு ரயில்கள் இயக்கம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் வகையில், இந்தியா முழுவதும் 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வ அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்…

“என்னை சிறையிலேயே கொல்ல சதி” : அலறும் ‘யார் அந்த சார்’ ஞானசேகரன்…

சென்னை: “என்னை சிறையிலேயே கொல்ல சதி” நடைபெறுகிறது என வலிப்பு நோய் காரணமாக சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் ‘யார் அந்த சார்’…

மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகையில் தண்ணீர் திறப்பு…

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய…