Month: April 2026

சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், 4வது முறையாக மீண்டும்…

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களின் 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்காக ரோடு ஷோ செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால்- இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டுகிறார். தமிழக சட்டப்பேரவைத்…

தமிழ்நாட்டில் ஆட்சி தக்க வைக்கிறது திமுக! விகடன் சர்வே தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்கிறது திமுக என்பது விகடன் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. விகடதமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி…

வாயால் வடை சுடுபவர் அமித்ஷா! அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு,…

பெரம்பூர், கடலூர் பிரசார பயணத்தை ரத்து செய்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களை சந்திப்பதாக அறிவித்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கடலூரில் இன்று பிரசாரம் மேற்கொள்வதாக…

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் ரூ.12,500 கோடி மதிப்பில் சாவைழி குழாய் வழி எரிவாயு வழித்தடம் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாலைமாா்க்கமாக எரிவாயு கொண்டு செல்வதை குறைக்கவும்,…

சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை….

சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தின்போது, ரயிலில் பயணிப்பவர்கள் சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது என்றும், விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என…

நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக…

பணிந்தார் பிரேமலதா: கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்கிறார்….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம், கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக…