Month: May 2025

மத்திய அரசு மாநிலங்களை மிரட்டுவதை கைவிட வேண்டும் :  தமிழக அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு மாநிலங்களை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாநில அரசுகள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த…

மதுரை சித்திரை திருவிழா : தாம்பரம் – மதுரை சிறப்பு ரயில்

சென்னை தெற்கு ரயில்வே மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி…

சீனிவாச பெருமாள் திருக்கோயில்,, ரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல்.

சீனிவாச பெருமாள் திருக்கோயில்,, ரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல். தல சிறப்பு : ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு. பொது தகவல் :…

பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்… இரண்டாவது நாளாக இரவு நேர தாக்குதலை தொடங்கியதால் எல்லையில் உஷார் நிலை…

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி…

ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த சிரஞ்சீவி

ஐதராபாத் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நடிகர் சிரஞ்சீவி நினைவு கூர்ந்துள்ளார்/ நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ (தமிழில் காதல்…

போர் பதற்றம் : டெல்லியில் 138 விமான சேவை ரத்து

டெல்லி நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லியில் 138 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான்…

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

நாளை ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடக்கம

ஐதராபாத் நாளை ஐதர்பாட்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்ட்’ உலக…

ஜுலை 23 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது…

முதல்வர் திறந்து வைத்த திருச்சி கலைஞர் பேருந்து முனையம்

திருச்சி இன்று திருச்சியில் உள்ள கலைஞர் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்ம்m திருச்சி மாவட்டம்…