Month: May 2025

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருக்கிறது… 70 வயது பாட்டியின் கணிப்பை அடுத்து சுற்றுலா பயணங்கள் ரத்து…

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருப்பதாக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவரான ஒருவர் கூறியதை அடுத்து அந்நாட்டுக்கான சுற்றுலா பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரியோ டாட்சுகி என்ற 70…

நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை நீக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ரிசர்வ் வங்கி நகைக்கடனுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி உள்ளார், இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,…

எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் : முதல்வர் பதிலடி

சென்னை தன்னை பற்றி விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான நிதி…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை; டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனை மற்றும் விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு…

சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை! இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சேஷாத்ரி மறுப்பு…

டெல்லி: பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் பொற்கோயிலின் மீதான பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது என்று கூறிய மேஜர் ஜெனரல்…

ஒரு ஏக்கருக்கு ரூ.5000 மானியம்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் மகளிருக்கான 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிர் வசதிக்காக ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதிகளுள் கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் . சென்னை…

காவல்துறையில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின்…

5 பேர் பலி எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவு!

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் குவாரி ஒன்றில் கல் சரிந்து 5 தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்…

சென்னையில் அதிர்ச்சி: ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள் – பயணிகள் பரபரப்பு…

சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். கள் கூட்டம் அலைமோதும்…