Month: February 2025

3 பேரூராட்சிகலை நகராட்சிகளாக தரம் உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உள்ளது. தமிழக சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக…

இன்று கும்மிடிபூண்டி மார்க்கதில் 25 புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை இன்று கும்மிடிபூண்டி தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யபடுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற…

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி,…

மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களின் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னை மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு…

எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் : தவெக

சென்னை எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் என த வெ க தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருஞ்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் – பிரசாந்த்…

பாஜகவுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்

சென்னை பாஜக கல்வியை காவிமயமாக்க சதி செய்வதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது/ இன்று திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

புனேவில் மேலும் ஐவருக்கு ஜி பி எஸ் பாதிப்பு

புனே மகாரஷ்டிர மாநிலம் புனே நகரில் மேலும் 5 பேருக்கு ஜி பி எச் தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது மகராஷ்டிர மாநிலத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் எனப்படும்…

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவு : மோடி, அமித்ஷா இரங்கல்

லக்னோ அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆசார்யா சத்யேந்திரதாஸ் இன்று காலமானார். இன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த்…

மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்ட அன்பில் மகேஷ்

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு அளித்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

“யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று கூட தெரியாதவர்கள்…” விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை கலாய்த்த சீமான்

“பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…