Month: February 2025

முதல்வர் வழங்கிய மாற்றுத்திறணாளி விரிவுரையாளர் பணி நியமன ஆணை 

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சென்னை, மதுரை, திருவையாறு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில்…

முன்னாள் சிறைவாசிகள் 750 பேருக்கு உதவித் தொகைஅளித்த உதயநிதி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி முன்னாள் சிறைவாசிகள் 750 பேருக்கு சுயதொழில் தொடங்க உதவித்தொகை அளித்துள்ளார். தமிழக சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், சிறை மீண்டவர்களுக்கு…

வரும் 28 வரை சென்னை சாலையோர வியாபரிகள் அடையாள அட்டை முகாம்

சென்னை வரும் 28 ஆம் தேதி வரை சென்னையிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்கான அடையளா ட்டை முகம் நடைபெறுகிறது. இன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ…

நான்காண்டு ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு என்று சாடியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி – 26 பேர் காயம்!

சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.…

ஆட்டோ கட்டணம் உயர்வு? ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை…

சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சில ஆண்டுகளாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி, மதுரை டைடல் பூங்காக்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். “பூம்புகார் மாநில விருது” திட்டம் தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள்,…