Month: March 2024

மத்தியஅரசுக்கு எதிராக கேள்வி கேட்டதற்காக தமிழக அமைச்சர்கள்மீது வழக்கு! கனிமொழி பேச்சு…

தூத்துக்குடி: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் ஓட்டு விழாது என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி.யான கனிமொழி கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசை…

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!

டெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது குற்றம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம், அவர்கள் வழக்கின்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழிக்கும் செயல் : உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது. உச்ச…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட ரூ.463 கோடி மதிப்பிலான 71 கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சீர்காழி: மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட ரூ.463 கோடி மதிப்பிலான 71 கட்டடங்களை திறந்து வைத்தார் .…

ஓபிஎஸ் புறக்கணிப்பு: சென்னையில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

சென்னை: பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை…

சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் இன்று வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை, கோவையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் சென்னை, கோவை…

‘டார்லிங்’ என அழைப்பது ‘கிரிமினல்’ குற்றம்! கல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா: முன் பின் தெரியாத ஒரு பெண்ணை ‘டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் என்று கூறிய கல்கத்தா உயர் நீதிமன்றம் இது இந்திய தண்டனைச் சட்டம்…

பிரதமர் மோடியின் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம் – டிரோன்கள் பறக்க தடை – 5 அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: பிரதமர் மோடி இன்று கல்பாக்கத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில்,, ன்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

இந்தியா இலங்கை இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து

கொழும்பு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. . நேற்று இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை…