Month: March 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த உயர்வு, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு…

மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்குவது கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது, என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்குவது கனிமவளச்…

தவறான தகவல்: ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க ‘கருப்பர் தேசம்யூ-டியூப் சேனலுக்கு’ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தவறான தகவல்களை பரப்பியதாக, சேவா பாரதி அறக்கட்டளை சார்பில், கருப்பர் தேசம் யூ-டியூப் சேனல் மீது தொடரப்பட்ட வழக்கில், கருப்பர் தேசம்யூ-டியூப் சேனல் நிர்வாகம், சேவா…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 38

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 38 பா. தேவிமயில் குமார் கனவே கலையாதே அன்று மாபெரும் அதி தேவதையாய் ஆராதிக்கப்பட்டேன் வழிபாட்டுக் கூட்டத்தில் அந்தக்…

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன், தலைமறைவு குற்றவாளியான முன்னாள் திமுக நபர், ஜாபர் சாதிக் உடன் டிஜிபி சங்கர் ஜிவால் இருந்த புகைப்படம் சர்ச்சையான நிலையில்,…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் 10, 11 தேதிகளில் நேர்காணல்! அதிமுக அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல்,…

மகளிர் தினத்தையொட்டி, பிரதமரின் மகளிர் தின பரிசு… சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு…

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி, சிலிண்டர் விலையைரூ.100 குறைத்து உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர்…

இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு : பேருந்து சேவை நிறுத்தம்

புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…

மகளிர் தினத்தையொட்டி பெண் இலக்கியவாதிக்கு அவ்வையார் விருது

சென்னை தமிழக அரசு மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இலக்கியவாதி பாஸ்டினா சூசைராஜுக்கு அவ்வையார் விருது அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். ”பெண்களுக்காகக்…