Month: March 2024

90பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, டிஎஸ்பி, டெப்டி கலெக்டர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது…

சிறையில் இருந்துகொண்டு கெஜ்ரிவால் அரசாங்கத்தை நடத்த முடியாது! துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா.

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக 9முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் சிறையில்…

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 1599 பேர் வேட்பு மனு தாக்கல்…. இன்று பரிசீலனை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 27ந்தேதி மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 1599 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று மாலை 3…

பண மோசடி வழக்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை! சீமான் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வார்களா திராவிட கட்சி ஆட்சியாளர்கள்….

சென்னை: தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை அதனால் எனது பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பகிரங்கமாக…

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்….

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் மேற்கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

லோக்சபா தேர்தல் 2024: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது….

டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி, முதல்கட்ட வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று 89 தொகுதிகளுக்கான 2வது கட்ட வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின்…

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் பாஜக செய்தி தொடர்பாளராக நியமனம்

டில்லி காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த பெருமையைக் கொண்டவர்…

முன்னாள் முதல்வர் மகளின் திகார் சிறை அனுபவங்கள்

டில்லி தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா…

தொடர்ந்து 14 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 14 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…