Month: January 2024

பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி : பஞ்சாப் முதல்வர் 

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

வரும் 20 ஆம் தேதி வரை பாட்னாவில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

பாட்னா கடும் குளிர் காரணமாக பாட்னாவில் வரும் 20 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில…

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க  எண்ணெய் நிறுவனங்கள் முடிவு

டில்லி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு

விஜயவாடா ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். டாக்டர் அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்…

திருச்சியில் 3,நாட்கள் டிரோன்களுக்கு தடை

திருச்சி பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 22, ஆம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்…

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெருங்களத்தூர்

சென்னை ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் தொடர்…

இந்தியாவில் பசியால் கிடந்து வாடுவதை விட இஸ்ரேல் சென்று இறப்பது மேல்… வேலை தேடுபவர்கள் ஆதங்கம்…

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது…

நேற்று பிக் பாஸ் 7  குழுவினருக்குக் கமல் அளித்த விருந்து

சென்னை நேற்று பிக் பாஸ் 7 ஆம் சீசன் குழுவினருக்கு நடிகர் கமலஹாசன் விருந்து அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இதுவரை இந்த…

பிரதமர் நாகா அரசியல் பிரச்சினை தீர்வுக்கு ஒன்றும் செய்யவில்லை ; ராகுல் காந்தி

மோகோசந்த் பிரதம்ர் மோடி நாகா அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண எதுவும் செய்யவில்லை என ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார். கடந்த 2015 ஆம் அண்டு ஆகஸ்ட்…

மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு : ஒரு கமாண்டோ வீரர் பலி

மோரே மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கிச்சுடு நடந்ததில் ஒரு கமாண்டோ வீரர் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூரில் பெரும்பான்மையினராக…