Month: January 2024

மக்களைப்பற்றி கவலையில்லை; மன்னராட்சியை கொண்டு வர திமுக முயற்சி! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை, ஆனால், தனது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு…

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது! விசிக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி: பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் சிதறக்கூடாது! பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடையே அடையாளம் காட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி…

காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடைபெறுவதை ஐ.நா. நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது…

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும்…

பீகாரின் நிரந்தர முதல்வராக நீடிக்கும் கனவில் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி. கூட்டணியை முறித்து பாஜக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதை அடுத்து பீகார் மாநில அரசியலில் மீண்டும்…

பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள்…

2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய…

பிரபல பாடகி பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது…

பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 47 வயதான பவதாரிணி கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை…

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்) பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்குப் பிறகு…

ராமர் கோயில், இஸ்ரோ சாதனை: குடியரசு தலைவர் முர்மு குடியரசு தின உரை…

டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராமர் கோயில், இஸ்ரோ சாதனை, ஒலிம்பிக் போட்டி குறித்து பேசினார்.…

மேற்கு வங்கத்தில் நுழைந்தது ராகுலின் பாரத் நியாய் யாத்திரை…

கொல்கத்தா: ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து யாத்திரைக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு: சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்குநாள் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெண் உள்பட 26…