Month: January 2024

2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் குடியரசு தினப் பரிசு!

டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது…

பாஜவுடன் மீண்டும் கூட்டணி சேருகிறார் நிதிஷ்குமார்? பீகாரில் பரபரக்கும் அரசியல் களம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் கட்சிக்கும், கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர…

காந்தப்புலத்தை ஆய்வு செய்யும் மேக்னடோ மீட்டர் செயல்படத்தொடங்கியது! இஸ்ரோ தகவல்..

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்திய…

ராமரை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது! காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

திருவனந்தபுரம்: நானோ, காங்கிரஸோ.. ராமரை ஒருபோதும் பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் செயற்குழு (CWC) உறுப்பினரும்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி? அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!

சென்னை: மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செயல்படுத்தி வந்த நடிகர் விஜய், தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு…

15நாள் சுற்றுப்பயணம்: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்ப்பதாற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஸ்பெயின் புறப்படுகிறார். 15 நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் பிப்ரவரி 12ந்தேதி சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டிற்கான…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது பவதாரிணி உடல்

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக மரணமடைந்த பவதாரிணி உடல் இன்று அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதில் இளையராஜா கலந்துகொள்வார் என தெரிகிறது.…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: நாட்டின் 75வது குடியரசு தினத்தைமுன்னிட்டு, தமிழ்நாடு அரசு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது. அதன்படி, அவர்களின் ஊதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து…

ஆளுநர் மாளிகை குடியரசு தின தேநீர் விருந்து: முதலமைச்சர் புறக்கணிப்பு – அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் பங்கேற்பு…

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்வதை முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்த நிலையில், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். குடியரசு தினத்தையொட்டி…