Month: December 2023

பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அறநிலையத் துறை இருக்காது : எல் முருகன்

சென்னை பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார.. இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவில் வந்த…

வரும் 15 ஆம் தேதி முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மதுரை வரும் 15 ஆம் தேதி முதல் சபரிமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள…

இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்

சென்னை இன்று 100 பேருந்துகளுடன் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த…

ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் இன்று பாஜக ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயரை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் கடந்த…

ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். ? சபரிமலையில் கூட்ட நெரிசல்… சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் பக்தர்கள்…

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி…

தன்னை ஆள் வைத்துத் தாக்கச் சதி செய்ததாக முதல்வர் மீது ஆளுநர் புகார்

திருவனந்தபுரம் தம்மை ஆள் வைத்துத் தாக்கக் கேரள முதல்வர் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். வெகுநாட்களாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்… வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட…

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தமிழக சுகாதாரத் துறை…

மார்ச் 2020 முதல் மார்ச் 2022 க்கு இடையில் கோவிட் 19லிருந்து மீண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 6% பேர் உயிரிழப்பு! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

சென்னை: உலக நாடுகளை புரட்டிப்போட்ட, கொரோனா எனப்படும் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2022ம் ஆண்டு மார்ச்சு மாதத்திற்கும் இடையில் கோவிட் 19…

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்…

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை…