Month: November 2023

சூதாட்ட செயலியை தடை செய்யாதது ஏன் ? : மோடிக்கு பூபேஷ் பகல் வினா

ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ்…

பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய…

 அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ்…

நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய…

சென்னை சாலையில் தடையை மீறி ஸ்டீபிள்சேஸ் போல் தொடர்ந்து வேகமாக வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து…

சென்னையில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை காரணமாக நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட், சீட்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் ஓய்வுவெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று காலை நடைபெற்ற ஹெல்த் வாக்…

சென்னை நகரை அழகுபடுத்த எண்ணூர் முதல் கோவளம் இடையே 20 கடற்கரை… சி.எம்.டி.ஏ-வின் அடுத்த மாஸ்டர் பிளான்…

சென்னை பெருநகரப் பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் (2027-2046)க்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தரவுகளை தயாரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் (சி.எம்.டி.ஏ) துவங்கியுள்ளது. பெருநகர…

ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேளுங்கள்! சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆம்ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி…

திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: பிரபல தியேட்டர்களின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்தில் 6ந்தேதி வரை கனமழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை 6ந்தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்…