Month: November 2023

தீபாவளி பண்டிகை – அலைமோதும் மக்கள் கூட்டம்! பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்…

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் அலைமோதுவதால், பலத்த…

வன்னியர் சங்க கட்டிடத்தை முடக்கிய தமிழ்நாடுஅரசின் உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்தை தமிழ்நாடு அரசு சீல் வைத்திருந்த நிலையில், அதுதொடர் பான தமிழக அரசின் உத்தரவை சென்னை…

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் டிசம்பரம் முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். தமிழக…

பயனர்களுக்கு 10ந்தேதி பணம்: மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது…

சென்னை: மகளிர் உரிமை திட்ட பயனர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 10ந்தேதியே பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தில் விடுபட்டு மேல்முறையீடு…

கமல்ஹாசன் 69வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளை யொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும்…

தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விவரம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதற்கான முழு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தாம்பரம் நாகர்கோவில், நாகர்கோவில்…

கமல் என்கிற கடல்.. கையளவு குறிப்பு…

கமல் என்கிற கடல்.. கையளவு குறிப்பு… ஏழுமலை வெங்கடேசன் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தினா் நடத்தும் ஊா்வலத்துக்கு நவம்பா் 19 அல்லது நவம்பா் 29-இல் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம்…

அமைச்சர் பொன்முடி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை. அதை அமைச்சர் எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், அமைச்சர்கள்…

சத்தீஸ்கர், மிசோரமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு…

டெல்லி: மிசோரமில் முதற்கட்ட வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் இன்று வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி வருகின்றனர். ஆயந்திரக்…