Month: November 2023

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இதற்கான வழக்கு…

பாகிஸ்தானில் இன்று காலை 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி…

கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை – ரூ.25000 அபராதம்!

டெல்லி: கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை வழங்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சி…

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு நாளை (நவம்பர் 16ந்தேதி) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே கனமழை…

கடலோர பகுதிகளில் கனமழை : ஒடிசா மீனவர்களுக்கு எச்சரிக்கை

விசாக பட்டினம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,…

தொடர் மழையால்  முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்

சென்னை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் மூழு கொள்ளளவை எட்டி உள்ளன. தலைநகர் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி,…

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! சென்னைக்கு கனமழை அபாயம்…

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற் றது. , இதன் காரணமாக, சென்னைக்கு கனமழை அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

543 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 543 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மாரடைப்பால் மறைந்த சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் 

டில்லி பிரபல வர்த்தக நிறுவனமான சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். பிரபல வர்த்தக நிருவனமன சஹாரா குழுமத்தின் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு…

ரூ. 20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் பெறும் திருப்பதி கோவில் ஊழியர்கள்

திருப்பதி திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு ரூ. 20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் வழங்கப்பட உள்ளது. நேற்று திருப்பதி மலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம்…