Month: November 2023

“உ.பி.யில் கூட தாத்தாவுக்கு சிலை இல்லை” தமிழ்நாட்டில் சிலை வைத்தது குறித்து வி.பி. சிங் பேத்தி பெருமிதம்

இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று வி.பி. சிங்கின் பேத்தி…

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர்…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயகின் தனிச் செயலாளராக இருந்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்த வி. கே. பாண்டியன் இன்று பிஜு ஜனதா தளத்தில் முறையாக இணைந்துகொண்டார். 2011ம் ஆண்டு முதல்…

திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில், நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர்…

நீர் வரத்து அதிகரிப்பு: 65அடியை எட்டியது மேட்டூர் அணை…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம்…

மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழப்பு! அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

சென்னை: திருவாரூர் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில், வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

சேலம் இளைஞர் அணி மாநாடு: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: சேலத்தில் டிசம்பர் மாதம் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ள நிலையில், கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும் என…

புழல் சிறையில் காவலர்கள் திடீர் சோதனை! செல்போன் உள்பட பல பொருட்கள் பறிமுதல்…

செங்குன்றம்: சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புழல் சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது, செல்போன் உள்பட பல…

மாநிலக்கல்லூரி வளாகத்தில் விபிசிங் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… அகிலேஷ் யாதவ் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திறந்து…

7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தடைந்த சோகம்…

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். ஏற்கனவே பல இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தை நோக்கி தமிழ்நாடு…