Month: October 2023

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அஞ்சலி செலுத்தச் சுவர் ஏறிக் குதித்த கைலேஷ் யாதவ்

லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண…

சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன்’

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம்…

ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம்

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய…

தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இன்று டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக்…

தஞ்சை வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் : முதல்வர் அறிவிப்பு

சென்னை சட்டசபையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரின்…

மோடிக்கு டப் கொடுத்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… மேடைக்கு மேடை கண்ணீர் விட்டு கதறல்…

230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங்…

மோடி அரசின் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழலை சிஏஜி அறிக்கை மூலம் அம்பலப்படுத்திய அதிகாரிகளுக்கு கல்தா… ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்…

பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது. ரூ. 7.5…

காஷ்மீர் குறித்து 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்…

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். புக்கர் பரிசை…

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் ரூ. 30 லட்சம் வழிப்பறி… தப்பியவர்களைப் பிடிக்க தனிப்படை…

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டிராவல்ஸ் மேலாளரிடம் இருந்து கத்திமுனையில் ரூ. 30 லட்சத்தை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பறித்து சென்றுள்ளது. கோயம்பேடு…

‘லியோ’ தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. செல்வமணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரும் சீரியல் கில்லர் (LCU) படங்களின் வரிசையில் அடுத்த படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள விஜய் நடித்த…