Month: September 2023

டில்லியில் ஜ் 20 மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டில்லி டில்லியில் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 9…

திவ்யா ஸ்பந்தனா நலமுடன் உள்ளார்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் இந்தியா திரும்புவேன்…

தமிழில் கிரி, குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் இறந்ததாக இன்று காலை சமூக…

சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்குப் பதிலடி கொடுக்க மோடி அறிவுறுத்தல்

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 34

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 34 பா. தேவிமயில் குமார் அன்புள்ள ஆசிரியர் ஆசிரியரே நீங்கள் இடையில் வந்த உறவுதான்… ஆனால் இடைவிடாத உறவு,…

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” : ஜி-20 இலச்சினையில் தேவநாகரி எழுத்துக்களுக்கு சீனா ஆட்சேபனை…

ஜி-20 மாநாட்டு இலச்சினையில் சமஸ்கிருதச் சொல்லான வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐ.நா. சபையில் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதம்…

வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ மூலம் பாஜக பயமுறுத்துகிறது! மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் வழக்கறிஞர்கள்…

லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ ரெய்டு மூலம் பாஜக பயமுறுத்துகிறது என்றும், உ.பி.யில் சமூக…

தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் சர்ச்சை! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க. அரசு மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.…

‘பாரதம்’ என பெயர் மாற்றமா? என்ன சொல்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…

டெல்லி: ”இந்தியா பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தியே” , இதுதொடர்பான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது என மத்திய அமைச்சர்…

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 2 பேர் கைது…

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகள் 2 பேர் கைது…

ஆசிரியரை தாக்கிய போதை மாணவன்: போதையில் இருந்து தமிழகம் மீளுமா? கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…

சென்னை: போதை பாக்குகளை போட்டுக்கொண்டு ஆசிரியரை மாணவன் தாக்கிய அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில், போதையில் இருந்து தமிழகம் மீளுமா? போதைப் பொருட்களில் இருந்து…