Month: July 2023

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கு: ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்…

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், ஆள் மாறாட்டம் செய்ய ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது…

கேரளாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை…! 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள்…

ஜூலை 4 சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராக திகழ்ந்தவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா…

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படையுங்கள்! தமிழகஅரசுக்கு கர்நாடக அரசு கடிதம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படையுங்கள் என தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்…

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.175 கோடி ஜிஎஸ்டி மோசடி! சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது…

சென்னை: உள்ளீட்டு வரி கடன் (ITC) போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 175 கோடி மோசடி செய்த பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன், சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம் ராஜா…

செந்தில்பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு: 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய தன் காரணமாக, இந்த வழக்கில்…

சென்னையுடன் இணைக்கப்பட்டு 12 ஆண்டுகளாகியும் புறக்கணிக்கப்படும் புறநகர் பகுதிகள்…! கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு…!?

சென்னை: மாநில தலைநகர் சென்னை விரிவாக்கம் செய்யப்பட்டு, அதனுடன் பல பகுதிகள் இணைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகள் முழுமையான வசதிகள் பெறாமல், வளர்ச்சி அடையாமல் உள்ளன. இதை…

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

சென்னை: செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால்…

காவிரி நதிநீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!

சென்னை: ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் திற்கு தமிழக அரசு கடிதம் எழுதி…