தனி ஆவர்த்தனம் செய்ய அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு
கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில ஆளுநர் குஜராத் அமைதியற்ற மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே…