Month: May 2023

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எதுவும் தேவையில்லை-எஸ்பிஐ

சென்னை: எஸ்பிஐ வங்கியானது கோரிக்கை சீட்டு, அடையாள அட்டை நகல் பெறாமல் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள அனுமதிக்கும்…

“அப்பா, எனக்கு உத்வேகமாக நீங்கள் என்னுடன் எப்போதும் இருக்கிறீர்கள்” ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான ‘வீர்…

திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் நீக்கம்

DMK Abdul Waqab sacked சென்னை: சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சியில் பணிகளை மேற்கொள்ள இடையூறு செய்து வருவதாக புகார்கள் வெளியாகியிருந்த நிலையில்,…

கர்நாடக அரசின் 5 வாக்குறுதிகள் நிறைவேற்ற உத்தரவு முதல் வாரத்திலேயே அமல்

பெங்களூரு கர்நாடகாவில் தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவு அரசு அமைந்த முதல் வாரத்திலேயே அமலாகிறது/ நேற்று கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்ற சித்தராமையா தனது…

மோடியை தேடிச் சென்று தழுவிய ஜோ பைடன்

ஹிரோஷிமா ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை தேடிச் சென்று…

2000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் எந்த பயனும் இல்லை : தே மு தி க

திருநள்ளாறு 2000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் எந்த பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட…

ஐபிஎல் 2023 : சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் நுழந்தது

டில்லி நேற்றைய ஐ பி எல் போட்டியில் டில்லி அணியைத் தோற்கடித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நேற்று டில்லியில் உள்ள அருண்…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 7 மணி நேரத்தில் மீட்கப்பட்ட ராஜஸ்தான் சிறுவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளான்/ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள போஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த 9…

டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசரச் சட்டம் : புது சர்ச்சை

டில்லி மத்திய அரசு டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது. தொடர்ந்து டில்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற…

ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா? சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட ஓம் நமசிவாய…