Month: April 2023

சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டை வாங்க ரசிகர்கள்…

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இலவசமாக இன்று பார்வையிடலாம்

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

ஏப்ரல் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 332-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.57 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில்…

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த…

கடும் வெயில் காரணமாக மே.வங்க பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார்…

“என் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்திய ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு வழக்கு” : அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக…

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய…

துபாயில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

துபாய்: துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேராலாவின் மல்லப்புரம் பகுதியை சேர்ந்த ரிஜேஸ் மற்றும் அவரது…