Month: March 2023

உலகின் நம்பா்1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் அமெரிக்காவில் நுழைய தடை!

நியூயார்க்:  அமெரிக்காவில் நடைபெற உள்ள இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனுக்கான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்-சுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, தனது விஷயத்தில் அதிபர் பைடன் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என ஜேகோவிச்…

சென்னையில் ஜூன் மாதம் உலக ஷ்குவாஸ் போட்டி! அமைச்சர் உதயநிதி தகவல்…

மதுரை:  விளையாட்டில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உலக ஷ்குவாஸ் போட்டி ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் கூறினார். அப்போது மாணவ மாணவிகளுக்கு விளயாட்டும் கல்வியும் முக்கியம் என்றார். மதுரை லேடி டோக் கல்லூரி கல்லூரியில்…

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் செய்யப்படும்! மத்தியஅமைச்சர் கிரண்ரிஜ்ஜு தகவல்

டெல்லி: 65 பழமையான சட்டங்களை நீக்கும் வகையில், அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு கூறியுள்ளார். பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாகவும், தற்போதைய வளர்ச்சியை பொருத்தும், பழமையான சட்டங்கள் திருத்தப்பட…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி. இவர்…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதி ஷாரிக் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

மங்களூரு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மங்களூரு  குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியபோது படுகாயமடைந்து சிக்கிய பயங்கரவாதி மொகமது ஷாரிக் ( H. Mohammad Shariq) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு…

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது! நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு…

நாகர்கோவில்: ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது சமூகநீதி போராட்டம் தொடரும், என நாகர்கோவிலில் நடைபெற்ற  தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்   வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றிவிழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படும் என்றார்.…

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி! பீகாரில் ஒருவர் கைது

பாட்னா: தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில்,…

உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி உம்ராவ் முன் ஜாமீன் கோரி வழக்கு!

லக்னோ: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள  உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதாக சில வீடியோக்கள் வடமாநிலங்களில் வைரலான…

கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

கோவை: கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா, விசாரணையில் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா மீது குண்டு…

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியது. இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…