Month: March 2023

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் டிஜிபி தெரிவித்து உள்ளார்.…

ஆன்லைன் தடை சட்ட மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவோம்! அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும், அது தான் சட்டம். அதனால்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு கேள்விகளை எழுப்பி,…

உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 292-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்க உள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா..திருப்பி அனுப்பிய ஆளுநர்..மாநில உரிமையை பறிப்பதா?.. சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும்…

பைரவர் திருக்கோயில், தகட்டூர்

பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து…

அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும்! திருமாவளவன்

சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக இடையே…

அதிமுக ஆட்சியின்போது விஜயகாந்த்மீது போடப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி…