Month: March 2023

கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் பட்ஜெட்டுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மரியாதை..!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வேளாண் அமைச்சர் ம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தார். தமிழக சட்டப்பேரவை…

திமுக எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி… முதலமைச்சர் நலம் விசாரிப்பு….

சென்னை: திமுக எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்…

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது அண்ணாநகர் டவர்…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணாநகர் டவர், புதுப்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர்…

கேரளாவில் வழக்கறிஞரான ‘முதல் திருநங்கை’ பத்மலட்சுமி…

திருவனந்தபுரம்: ‘கேரள மாநிலத்தில் முதன்முதலாக திருநங்கை ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தற்போதைய நவீன காலத்தில்…

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய…

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட்…

ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர…

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 304-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…