Month: March 2023

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என அதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது உபா சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியே! தீர்ப்பாயம்

டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (உபா) தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. நாடு…

கவர்னர் ஆர்என்.ரவி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை குறித்து கட்சியின் உயர்தலைவர்களுடன் விவாதிக்க, மாநில பாஜக தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அதுபோல, கவர்னர் ஆர்.என்.ரவி…

மீண்டும் மிரட்டும் கொரோனா: மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.…

பங்குனி உத்திரம் திருவிழா: பழனி முருகன் கோவிலில் 29ந்தேதி கொடியேறுகிறது…

திண்டுக்கல்: பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலில் வரும் 29ந்தேதி கொடியேறுகிறது. தொடர்ந்து மார்ச் 7ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக…

கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா : இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை…

மார்ச் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 306-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…