விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என அதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…