Month: December 2022

லாலு பிரசாத்துக்கு வெற்றிகரமாக நிறைவுபெற்றது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. வீடியோ

சிங்கப்பூர்: ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றது என அவரது மகனும், பீகார் மாநில துணைமுதல்வருமான…

’அதிமுக என்பது கட்சியே கிடையாது’! முன்னாள் அதிமுக இன்னாள் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு..,,

சென்னை: ’அதிமுக என்பது கட்சியே கிடையாது’ என முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, பின்னர் திமுகவில் இணந்துரு, தற்போதுரு அமைச்சராக உள்ள…

10சதவிகித இடஒதுக்கீடு: திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்.!

டெல்லி: உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது…

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக…

மெட்ரோ ரயில் பணிக்காகக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 15ந்தேதி தொடங்கும்…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் ‘மகிளா மார்ச்’…

டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா…

வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி பாலத்தின் மீது 100 பேர் மட்டுமே அனுமதி… சென்னை ஐஐடி மாணவர்கள் சோதனை வீடியோ…

சென்னை வில்லிவாக்கம் ஏரியைச் சுற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுடன் இந்த பூங்கா அமையவிருக்கிறது. ஏரியின் மீது…

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…

காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு…

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் 4 நாட்கள் தடை!

விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வடகிழக்கு…